குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, September 29, 2022

ஜெயமோகனின் விஷ்ணுபுரம் என்ற குப்பை - விருது

செருப்புத் தைக்கும் தொழிலாளி - அறுந்து போன செருப்புகளின் பல நல்ல பகுதிகள் கிடைத்தால், அதை வைத்து மற்றொரு செருப்பினைத் தைப்பான். 

வாடிக்கையாளர்களிடம், “குவாலிட்டிங்க - இத போல வேறொன்ன பார்க்க முடியாது” என்பான்.

மர ஆசாரி வெட்டிக் கிடக்கும் மரத்துண்டுகளை வைத்து - ஸ்டூல் ஒன்றினைச் செய்து விடுவான் -”தேக்குங்க - பார்த்துப் பார்த்துச் செய்தேன் - எலும்பு மாதிரி கிடக்கும்” என்பான்.

அழுகிப் போன காய்கறி விற்பவன் கூட - அமேசான் தரம் பக்கத்துல வராதுங்க என்பான்.

மாட்டு மூத்திரம் விற்பவன் - ”இது கிர்ருங்க. சிவபெருமானின் வாகனம் பேஞ்சது. ஆயிரம் பாட்டில் ஆர்டர் இருக்கு. ஆனா பாருங்க, நீங்க வந்துட்டீங்க. எல்லாம் மேலே இருப்பவன் செய்றாங்க. யாருக்கு எது கிடைக்கனும்னு அவனுக்குத்தானே தெரியும். சிவாய நம”

வாங்குகிறவனுக்கு நமஹ - புளகாங்கிதத்தோடு பொண்டாட்டி வாயில ரெண்டு சொட்டு விடுவான் வாடி க் கை ஆளன்.

அவரவர் சரக்குக்கு அவரவர் வியாக்கியானம்.

கேட்கிறவன் யாருன்னு தெரிஞ்சுக்கிட்டு வலை விரித்தால் ஆயிற்று. 

கேட்பவன் கேனப்பயலா இல்லாமல் விவரமா இருந்துட்டா - வியாபார வியாக்கியானம் - விழலுக்கு இறைத்த நீர்.

மகாபாரதம் ஒரு புராணம் - புராணம் கட்டுக்கதைகளின் தொகுப்பு - அதை எவர் வேண்டுமானாலும் அவரவர் மனக்குப்பைக்குள் கலந்து - பிசைந்து - உருட்டி - ஒட்டி வெளியிடலாம்.

அந்த வகையில் ஜெயமோகனின் மனக்குப்பைக்குள் பிறந்த குப்பை விஷ்ணுபுரம் என்ற மகாபாரதம்.

வெட்கம்-சூடு-சுரனைகளை கோபியர் கொஞ்சுபவனிடம் விட்டாச்சு. மூன்றையும் விடாது தொங்கிக் கொண்டிருந்தால் - நடிகையின் அழுக்குத் தோல் ஸ்பரிசம் கிடைக்குமா? காசு கிடைக்குமா?

இட்லி மாவுக் கடைக்காரன் விட்ட செவுள் கிழியும் அடியில் ஓடோடிப் போயிருக்கும் மூன்றும். 

பேஞ்ச மூத்திரத்தைக் கழுவவில்லை என்றால் நாற்றெமெடுக்கும் உறுப்புகளின் பெயர்களை வைத்து - bondage, discipline, dominance, submission, and sadism  எனப் பின்னால் விடும் நவீனத்துவ குப்பைக் கூடைக்காரனுக்கு - குப்பையின் பெயரில் ஒரு விருது. 

குப்பை தானே இன்னொரு குப்பையை மதிக்கணும். உலக நியதி.

அந்தக் குப்பை இந்தக் குப்பை சொரியறதும், நக்கிறதும், திட்றதும் - அது இதைத் செய்வதும் - இலக்கிய சொறி சிரங்கு சில்லாடிகளின் நெட்டிதங்கள் என படை வீட்டு அம்மன் கணக்காய் தூப தீபம் காட்டி - அருளைப் பெற துடிக்கும் குஞ்சாமணிகள் பராக்கிரமங்கள் ஏகதேசம்.

சொறிந்து விடுவதுதான் இலக்கியம். ஆகவே சொறியும் சொறியும் - தோல் கழண்டு இரத்தம் வரும் வரையில் சொறியும் குஞ்சாமணிகள் ரகளைகளை கண்டு ரசிக்கலாம்.

கிடைக்கவே கிடைக்காத நேரத்தை குப்பையைக் கிளறுவதில் இருக்கிறது இன்பம் என்று நம்புவது அவரவர் ரசனை.

பன்றிக்கு சாக்கடை சொர்க்கம். சோறு கொடுக்கும் வெஸ்ட் மின்ஸ்டர். இங்கே குப்பையைக் கிளறும் ஆட்களுக்கோ? 

ஈ வாய்க்குள் சென்று போடும் ஆய் மிச்சம். 

போங்கடா நீங்களும் உங்க வி ருது களும்.

நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் கவனிக்கவும். வி - ருது என்று இளித்துக் கொண்டு ருது அடைந்த ஜில்லா முழுக்க நல்லா காட்டும்  V க்களைத் தேடி ஓடப்போவுது குப்பை. 

4 comments:

'பசி'பரமசிவம் said...

அசத்தல் நடையில் கலக்கல் பதிவு!
நன்றி!!

Thangavel Manickam said...
This comment has been removed by the author.
Thangavel Manickam said...

மிக்க நன்றி அய்யா

Ijajahamed said...

ஆகச்சிறந்த தொடர் நன்றி ஐயா..

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.