குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, June 14, 2008

சாரு நிவேதிதாவிடம் மாட்டிக்கொண்டேன்....

நேற்று இரவு சாருவிடம் இருந்து தொலைபேசி வந்த போது சரியான ஜூரம். கட்டுரை அனுப்பி இருக்கிறேன். நேரம் இருக்கும் போது அப்டேட் செய்யுங்கள் என்று சொன்னார். சார் ஜூரமாக இருக்கிறது. காலையில் அப்டேட் செய்து விடுகிறேன் என்று சொல்லி விட்டு உறங்கினேன்.

காலையில் 4 மணிக்கு எழுந்து அம்முவுக்கு பால் காய்ச்சி கொடுத்து விட்டு விளையாடிக் கொண்டிருந்தேன். ( அம்மணி ஊருக்குப் போயிருக்கிறார்கள் ) ஏழு மணிக்கு ரித்திக், அம்முவுக்கு இட்லி ஊட்டி விட்டு மருந்துகள் கொடுத்து விட்டு இணையத்தை பார்த்தால் சாருவிடம் இருந்து வந்த கட்டுரையில் என்னைப் பற்றி இரண்டு வரிகள். படித்ததும் மண்டை காய்ந்து விட்டது. மேலதிக விபரத்துக்கு....

www.charuonline.com

ஆனாலும் சுவாரஸியமாகத்தான் இருக்கிறது.