குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, April 30, 2008

தலைப்பில்லா கவிதையின் தலைப்பு

என் நண்பர் குருவிற்காக எழுதிய தலைப்பில்லாத கவிதையின் தலைப்பு : அன்பு

உலகில் எந்தப் பிரதிபலனும் இல்லாமல், எவரின் மீதும் காட்டக்கூடியது - அன்பு.
அன்பே கடவுள் என்பது அனைத்து மதத்திலும் சொல்லப்பட்டு இருக்கிறது.

மனிதனுக்கு ஞாபக மறதி அதிகமாதலால் சண்டையும், சச்சரவும், கொலையும், கொள்ளையும் நடத்தப்படுகிறது..

ஏன் இந்தக் கொலை, கொள்ளை என்பதற்கு மிகவும் ஆதாரபூர்வமான ஒரு சிறுகதை விரைவில் எழுதுவேன்.