குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Sunday, June 20, 2021

சிவசங்கர் ராஜகோபாலன் ஆகியோர் பாலியல் அத்துமீறினார்களா? - உண்மை என்ன?

நானும் ஒரு ஆன்மீகவாதி என்று ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறேன். எனக்கு நான் யார்? எதற்குப் பிறந்தேன் என்று ஆராயவெல்லாம் தெரியாது. அதைத் தெரிந்து கொண்டு எனக்கொன்றும் ஆவப்போவதில்லை. என் முன்னால் நிகழ் காலம் இருக்கிறது. சமூகச் சூழலுக்குள் இருக்கும் நான் சமூகத்தின் ஒரு பிரதியாக இருக்கும் நான், அச்சூழலுக்கு ஏற்ற அறம் சார்ந்த, பிறருக்கு கேடு எழா வண்ணம் வாழ்க்கையை வாழ முயல்கிறேன். ஆகவே எனக்கு எந்த ஒரு சாயமும் இல்லை. எனக்கு வலது, இடது, நடு, முன்னால், பின்னால், இந்து, கிறிஸ்து, முஸ்லீம், பார்சி, சீக்கியம் போன்ற எந்தச் சார்பு நிலையும் இல்லை. ஆகவே இப்பதிவினை தொடர்கிறேன்.

சிக்மெண்ட் பிராய்டு கேள்விப் பட்டிருப்பீர்கள். பாலியல் உணர்வுகளைப் பற்றிய ஆராய்ச்சி செய்தவர். அவரின் ஆராய்ச்சி மூலமாக அவர் சொன்னது தான் அடுத்து வருகிறது.

அம்மா மீது மகன் கொண்டிருக்கும் பிரியத்துக்குக் காரணம் மகனை இடுப்பில் தூக்கி வைத்துக் கொஞ்சும் போது அவனின் பாலியல் உறுப்பின் மீதான தீண்டல்களினால் அவனடையும் உணர்வுகளினால், அப்பாலின உறுப்புகளின் தீண்டலை அவன் அம்மாவிடமிருந்து பெறுவதினால் தான் மகன்கள் அம்மாக்கள் மீது அதீத பிரியம் கொள்வார்கள். 

அம்மா போலவே மனைவி வேண்டும் எனச் சொல்வார்கள் பிள்ளைகள்.

அதே போலத்தான் அப்பா மகள்கள் மீதான் பிரியத்துக்கும் பாலியல் ரீதியான உணர்வுகளை கிளர்ச்சிகளை சிறுவயதிலிருந்து தன் தந்தையிடமிருந்தே பெறுகிறாள். இது ஒன்றும் தவறில்லை. இது இயற்கை. சமூகத்தின் ஒழுங்கமைவுகள் மகளை பருவ வயதில் ஆண்களிடம் நெருங்க கூடாது என்று சொல்லி வருவதும் இதன் காரணமாகத்தான்.

சிக்மெண்ட் பிராய்டு தன் ஆராய்ச்சியில் இதனை உணர்ந்தார்.

சினிமாக்களில் வயதான கிழட்டு நடிகன் நடிகைகளை தடவுவது, மார்பகங்களில் முகத்தினை இழைப்பது, தொப்புள்களில் விரலை விடுவது போன்ற காட்சிகள், திரைப்படத்தினைப் பார்க்கும் ரசிகனை கிளர்ச்சி அடையச் செய்ய வேண்டும். அந்தக் கிளர்ச்சியினால் தான் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் திரைப்படம் பார்க்க வருவார்கள். அதன் காரணமாகத்தான் சிலுக்கு, ஜெயமாலினி, அனுராதா, டிஸ்கோ சாந்தி போன்றோர்கள் பிரபல்யம் அடைந்தார்கள். இவர்களால் தான் ரசிகன் சினிமாவுக்கு வருகின்றான். ஆனால் பலன் முழுவதும் ஹீரோக்களுக்குச் சென்று விடுவதுதான் இங்கு காலம் காலமாக நிகழ்த்தப்படும் அயோக்கியதனம். எம்,ஜி.ஆரின் காதல் டூயட்டுகளைப் பாருங்கள். நாமெல்லாம் எந்த அளவுக்கு ஏமாளிகள் என்று புரிந்து கொள்வீர்கள்.

ஹீரோயிசத்தின் பிம்பம் இப்படித்தான் ரசிகர்களின் மனதில் பதிக்கப்படுகிறது.

காலச்சுவடு பத்திரிக்கையில் தியோடர் பாஸ்கர் அவர்கள் எழுதிய ’மன்மத லீலையை வென்றார் உண்டோ? தமிழ் சினிமாவும் பெண்ணுடல் நோக்கலும்’ கட்டுரையினைப் படித்துப் பார்க்கவும். அதில் ஒரே ஒரு சொட்டு உங்களுக்காக. (நன்றி காலச்சுவடு மற்றும் தியோடர் பாஸ்கர்)

பாலியல் உணர்ச்சி தூண்டப்படுவதால் தான் இன்றைய சமூக ஊடகங்கள், இணையதளங்கள் இயங்குகின்றன. இல்லை என்று எவராலும் மறுக்க முடியாது. கள்ளக்காதலுக்கு என்று இணையதளங்கள் உள்ளன. சென்னையில் தான் அதிக உறுப்பினர்கள் உள்ளனர். ஒரு வருடத்திற்கு மூன்று கோடி கட்டணம் செலுத்தி இருக்கிறார்கள் என்ற செய்தியைப் படித்தேன்.

அறிவை விட உணர்ச்சி தான் மேல். அறிவு பின்னால் தான் வேலை செய்யும். உணர்ச்சிதான் முதலாக வேலை செய்யும். பெரும்பாலான குற்றங்கள் நடக்க காரணம் அந்த நொடியில் உண்டாகும் உணர்ச்சியால் தான். 

இளம் பிராயத்தில் பிள்ளைகளுக்கு உணர்ச்சிகள் அதிகமாயிருக்கும். அனைத்து பெற்றோர்களுக்கும் தெரியும். காதல்கள் அதானால் தான் நடக்கின்றன. காதலின் பின்னால் எழக்கூடிய பிரச்சினைகள் பற்றி காதலர்கள் யோசிக்கவே மாட்டார்கள்.

இந்த இடத்தில் தான் படுபாதகர்கள் தங்களின் வக்கிர புத்தியைக் காட்டுவார்கள். இனி கீழே இருக்கும் யூடியுப் வீடியோக்களைப் பாருங்கள். பார்த்து விட்டுத் தொடருங்கள். அப்போதுதான் இந்த உலகத்தில் வலதுசாரி, ஆதரவாளர்கள் என்ற போர்வையில் வக்கிரம் பிடித்தலையும் அயோக்கிய சிகாமணிகளை அடையாளம் கண்டு கொள்ளலாம்.

 

இந்த வீடியோவில் சிவசங்கர் “மச்சான் உன்னைப் பார்த்து மயங்கிப் போனேன் நேத்து, நாய் மேல ஆசை வச்சா லொள் லொள்’ என்று பாடுகிறார். கூடவே ஒரு பெண் குரல் லொள் லொள் என்று பாடுகிறது.

சத் சங்கத்தில் இவர் பேசியதை எல்லாம் கேளுங்கள். கேட்ட பிறகு நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள். இவர் பாலியல் உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு அதன் பின்பு, உணர்வுகளால் உந்தப்பட்ட மாணவிகளை பஜனை (அந்த வார்த்தைக்கு சினானிம்ஸ் வார்த்தை இது. புரிஞ்சுக்கோங்க) செய்வதற்கு வலை வீசுகிறார் என்று அப்பட்டமாக தெரிகிறது. 

அடுத்து கீழே இருக்கும் வீடியோவைப் பாருங்கள். இவருக்கு ஆதரவாக பேட்டிக் கொடுக்கும் மூன்று பெண்கள். கூட ஒரு கிழட்டு நரி. இரண்டு பேரின் பேட்டியையும் முழுமையாகப் பாருங்கள்.


 



அந்த மூன்று ஆபாசிரியர்களையும் கேட்க வேண்டியது ஒன்றே ஒன்றுதான். பள்ளிக் கூடத்துக்கு பிள்ளைகளை அனுப்புவது படிக்கவா இல்லை சிவசங்கரிடம் கட்டிப் பிடித்து முத்தம் வாங்கவா? அவனவன் பிள்ளைகளைப் பெற்று படாதபாடு பட்டு வளர்த்து பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினால் பாடம் சொல்லிக் கொடுப்பதை விட்டு விட்டு கட்டிப் பிடிக்கிறது, கன்னத்தில் முத்தம் கொடுக்கிறது என்ற சேட்டையைச் செய்து, பிள்ளைகளின் பாலியல் உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு பஜனைக்கு தயார் செய்யும் பாடத்தை இப் பள்ளி ஆபாசிரியர்கள் செய்து வந்திருக்கிறார்கள் என்று இப்பேட்டியைப் பார்க்கும் போது மனசாட்சி உள்ளவர்களுக்குத் தெரிந்திருக்கும்.

சுஷில்ஹரி பள்ளியின் ஃபவுண்டர் சிவசங்கராம். ஒரு பேங்க் அக்கவுண்ட், போன் கூட இல்லையாம். ஆபாசிரியர்கள் சொல்கிறார்கள். ஒரு டிரஸ்டின் ஃபவுண்டர் (நிறுவனர்) தான் டிரஸ்டின் உரிமையாளர். டிரஸ்ட் அக்கவுண்டண்டை  நிறுவனர் நியமிப்பார். எல்லோரும் முட்டாள்கள் என என்ணிக் கொண்டு பேசுவது இந்த ஆபாசிரியர்களின் முட்டாள்தனம்.

அடுத்த வீடியோவில் ஒரு கிழட்டு நரி ஊளையிடுகிறது. சிவசங்கர் ஆபாச பேச்சை குடும்பத்தோடு உட்கார்ந்து கேட்பார்களாம். மும்பை சோனாகாச்சி ஆட்கள் இப்படித்தான் சொல்வார்கள். 

வரலாறு சொல்கிறது. நான் சொல்லவில்லை. ஆங்கிலேயன் இந்தியாவில் ஆட்சி செய்யும் போது அப்போது படித்தவர்களாக இருந்தவர்களை பதவியில் உட்கார வைத்தான்கள். அப்படி பதவியில் இருந்து கொண்டு, சோறு சோறு சுகம் சுகம் பணம் பணம் என்று வாழ்ந்தவர்களை எளிதில் புரிந்து கொண்டான் ஆங்கிலேயன். அனுப்பி வை, இல்லேன்னா கைதுதான். ஒரு சொம்பு தானே. புரிந்ததா?

புரியாதவர்கள் ஓடிப் போய் விடுங்கள் இங்கிருந்து. நீங்க இதற்கு லாயக்கு இல்லை. தனுஷ் படம் பார்க்கத்தான் லாயக்கு.

அடுத்து உளறல் பிரபலம் மதுவந்தி, எழுபது வயதில் சைட் அடிக்கும் பிரபல்யமான மிஸ்டர் ரஜினியின் சகலபாடி ஒய்.ஜி.மகேந்திரவாள் ஆகியோர் டிரஸ்டிகளாக இருக்கும் பத்ம சேஷாத்திரி பாலர் பவன் பள்ளி ஆபாரிசியர் ராஜகோபாலன், அரை குறை ஆடையில் ஆன்லைன் கிளாஸ் எடுக்கின்றான் என்றால் என்ன அர்த்தம்? ஆன்லைனில் இருக்கும் பெண் பிள்ளைகளுக்கு அங்கிட்டு இங்கிட்டு செல்லும் போது தன் குஞ்சாமணியைக் கூட காட்டி இருப்பான். பாலியல் உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு, உணர்வின் பிடியில் சிக்கும் பெண் பிள்ளைகளைக் கண்டுபிடித்து பஜனை செய்வதற்கு தூண்டில் போடுவதை நன்றாகச் செய்து வந்திருக்கிறான் அவன். அவனுக்கு சப்போர்ட் செய்கிறது ஒரு கட்சி. அய்யோ அம்மா என்று கதறுகிறார்கள். ஒருவர் ஆட்சியைக் கலைப்பேன் என்கிறார். பி.எஸ்.பி.பி பள்ளி அரசின் சொத்து. அது அரசுடைமையாக்கப்படல் அவசியமானது.

முரசரங்கம் பகுதியில் நடந்த ஒரு விவாதத்தை கீழே இருக்கும் வீடியோவில் பாருங்கள்.

இந்த விவாதத்தில் பங்கேற்ற நவநீதன் சிவசங்கரின் புகைப்படத்தைப் போடக்கூடாது என்கிறான். அவனைச் சாமியார் என்று அழைக்கக் கூடாதாம். இவர்களின் மன நிலை என்னவாக இருக்கும்? இவர்கள் என்ன மாதிரியான ஆட்கள் என்று மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கேடுகெட்ட ஈனப்புத்திகாரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் இம்மாதிரியானவர்கள் மனித இனமாக இருக்க முடியாது. 

நவநீதன் சொல்கிறான், இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு பதிவுக்காக கைது செய்திருக்கிறார்கள் என. அப்பா அம்மாவிடம் கூட பேச முடியதாதை அப்பெண்கள் இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கிறார்கள். அரசு மிகச் சரியாகத்தான் நடந்திருக்கிறது. சமூக வலைதளங்கள் மூலமாகத்தானடா வக்கிர ஆட்களின் தகிடுதத்தங்கள் வெளியாகின்றன. சாட்சிகளை வைத்துக் கொண்டா குற்றவாளிகள் குற்றம் செய்வார்கள்?

சமூகத்தினர் இம்மாதிரியான ஆட்களிடம் வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சிவசங்கர் தன் வக்கிரமான பாலியல் தேவைகளுக்காக பள்ளி நடத்தி இருக்கின்றான் என்பது கண்கூடு.  அதற்கு அங்கு வேலை செய்யும் ஆபாசிரியர்களைப் பயன்படுத்தி வந்திருக்கிறான் என்பதை சாட்சிகளுடன் இங்கு பதிவு செய்திருக்கிறேன். 

ஒருவரின் வார்த்தைகள் மூலம் அவர்களின் மன ஓட்டத்தினையும், அவர்களின் டிசைன் என்னவென்பதையும் சற்றே உற்று நோக்கினால் கண்டுபிடித்து விடலாம். இக்கட்டுரையில் இருக்கும் வீடியோக்கள் ஆதாரமாய் இருக்கின்றன. 

முடிவாக ஒன்று. மேலே இருக்கும் சுஷில்ஹரி பள்ளியின் ஆபாசிரியர்களில் பேட்டி கொடுத்த நடுவில் அமர்ந்திருந்த ஊதா கலர் ஆபாசிரியரை பார்ப்பதற்கே முழு வீடியோவையும் பார்த்தேன். இந்த வீடியோ எடுத்த வீடியோகிராபர் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் அசையாமல் அந்த ஆபாசிரியரையே படம் பிடித்திருக்கிறார். நம்ம இனம் அவர். அப்படியே கும்கி கும்தலக்கா லட்சுமி மேனன் போலவே இருக்கிறார் பாருங்கள். இதற்கு நானொன்றும் காரணம் இல்லை. அந்த ஆபாசிரியரும், வீடியோகிராபரும்தான் காரணம். 


மனிதனின் காம வக்கிரங்களுக்குப் பள்ளிக் கூடங்களும், ஆன்மீக ஸ்தலங்களும் காரணமாக இருப்பது காலத்தின் கொடுமை. 

தனது பாலியல் வக்கிரங்களை நிறைவேற்ற, இப்படியான குதர்க்கச் செயல்களைச் செய்து வருபவர்களும், இவர்களுக்கு நிறுவனத்தின் பெயரால் சப்போர்ட் செய்பவர்களும், ஆதரவு தெரிவிப்பவர்களும், இதர ஆதரவு ஆட்களும் குற்றவாளிகள் என்பது தெரிபு. 

பெண்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கு ஒரே தீர்வு தூக்கு அல்லது ஜெயில் மட்டுமே சரியாக இருக்கும். இவர்கள் மன நிலை தவறியவர்கள். இவர்களை சமூகத்தில் உலவ விடுதல் கூடாது.

நற் சமூகம், நற் சிந்தனை, நற் செயல்கள் தான் உலகிற்கு நல்லன பயக்கும். ஆகவே தீயவர்களை சமூகத்தில் இருந்து நீக்கி ஜெயிலில் போடுவதுதான் வரும் கால சந்ததியினருக்கு நாம் செய்யும் உபகாரமாய் இருக்கும்.

அம்புட்டுதான்...!

Thanks to : Video Providers.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.