குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, March 15, 2014

ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக பெருவிழா அழைப்பிதழ்


கோவை மாவட்டம், பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் இருக்கும் அருள்மிகு விஸ்வகர்மா ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகப் பெருவிழா வரும் பங்குனி மாதம் 5ம் நாள் - 19.03.2014 - புதன் கிழமை அன்று நடைபெற உள்ளது.

அது சமயம்  15.03.2014 சனிக்கிழமை முதல் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா தொடக்கம் ஆரம்பித்து நடைபெற உள்ளது. அன்பர்கள் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மனின் அருள் பெற்று மகிழவும்.


1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

விழா சிறக்க வாழ்த்துக்கள்...

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.