குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, March 27, 2009

அறிஞர் அண்ணாவின் பேச்சு - ஒலி வடிவில்

அண்ணாவும், அவரின் பேச்சும் என்னை வசீகரித்த ஒன்று. ஏன் என்று இந்த பேச்சினைக் கேட்டு விட்டு முடிவு செய்யுங்கள். மக்கள்..மக்கள்... மக்கள்... என்ன ஒரு தெளிவான பேச்சு. அழகான தமிழில் அவரின் கோர்வையான பேச்சு கேட்கக் கேட்க இன்பம். நீங்களும் கேட்டு மகிழுங்கள்.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.