குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label சிதம்பரம் நடராஜர் கோவில். Show all posts
Showing posts with label சிதம்பரம் நடராஜர் கோவில். Show all posts

Friday, September 23, 2022

சிறுமிக்கு திருமணம் - குற்றச்செயல்களின் இருப்பிடமாக சிதம்பரம் நடராஜர் கோவில் - இந்துக்களிடம் கோவிலை ஒப்படைக்குமா தமிழக அரசு?

மானம் கெட்ட, ஈனப் பிழைப்பு பிழைத்துக் கொண்டு, பார்ப்பனியர்களின் காலை நக்கி குடித்துக் கொண்டிருக்கும் தமிழர்கள், சூடு-சுரணையற்றுப் போய், வெந்ததைத் தின்று விதி வந்த பின்னாலே செத்துப் போகும் ஒரு இனமாக மாறிப் போய் எத்தனையோ ஆண்டுகாலம் ஆகி விட்டது. சினிமாக்காரியின் தொடைகளுக்குள் கண்களைத் திருப்பியவர்கள், இன்னும் எடுக்கவே இல்லை. அதற்குள் தமிழர்கள் எல்லாவற்றையும் இழந்து விடுவார்கள் போல.

சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் தீட்சிதர்கள் வசம் இருக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது. கோவிலில் பூசை செய்பவர்களுக்கே கோவில் நிர்வாகம் உரிமை என்பது போல இருக்கிறது.  கோவில் நாம் கட்டியது - ஆனால் கருவறைக்குள் பூசை செய்ய அனுமதி கிடையாது. கோவில் கருவறைகள் சாதி தீண்டாமையை இன்றைக்கும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது. 

தீண்டாமை குற்றம் என்கிறது சட்டம். ஆனால் கருவறைக்குள் மட்டும் தீண்டாமை? என்ன ஒரு சட்டம்? வெட்கம்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் ஆடும் ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. கோவிலுக்குள் தமிழில் பூசை செய்ய அனுமதி மறுத்தவர்கள் தீட்சிதர்கள். ஆனால் கோவிலுக்குள் செல்லும் ஒவ்வொன்றும் தமிழர்களின் கொடுத்தது. இன்னும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 

தமிழர்கள் பூனூலான் தட்டில் காசு போடுவதை எப்போது நிறுத்துகிறார்களோ, வருமானம் இல்லாத கோவிலின் பக்கம், பூனூல் போட்டவர்கள் எட்டிக்கூட பார்க்க மாட்டார்கள். 

தமிழர்களின் சொத்தான சிதம்பரம் நடராஜர் கோவிலை, எங்கிருந்தோ வந்த ஒரு கூட்டத்தினர் ஆக்கிரமிப்புச் செய்து, தின்று கொழுத்து வருவதை வேடிக்கைப் பார்க்கிறது தமிழர் இனம். ஆங்கிலேயன் சென்று விட்டான். இன்னும் நம் கோவில் நமக்கு கிடைக்கவில்லை. வெட்கமில்லா தமிழர்கள் நாம்.

எங்களை உங்களால் என்ன செய்து விட முடியும்? என்று கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் தீட்சிதர்கள்.

24 வயது பசுபதி எனும் தீட்சிதருக்கு எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமியை சுமார் 13 வயது - திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள் அக்கிரமக்காரர்கள். இதற்கு பசுபதி என்பவனின் தந்தை கணபதியும், அச்சிறுமியின் தகப்பனும் உடந்தை. அந்தச் சிறுமி கற்பழிக்கப்பட்டிருக்கிறாள். இந்த கல்யாணம் 2021ம் ஆண்டு நடந்திருக்கிறது.

குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் 2006 - இரண்டாண்டுகள் சிறைத்தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்க வகை செய்திருக்கிறது. அதுமட்டுமல்ல பெயில் வழங்கக் கூடாத சட்டம் இது. த கிரிமினல் லா அமெண்ட்மெண்ட் ஆக்ட் 2013 மூலம் பெயில் கொடுக்க கூடாத குற்றச் செயல்களை மூவர் மட்டுமல்ல கோவில் நிர்வாகமும் செய்திருக்கிறது.

ஆனால் பாருங்கள் - மூவருக்கும் பெயில் கிடைத்து விடும். எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அந்தளவுக்கு எல்லா துறைகளிலும் நூலிபான்கள் ஊடுறுவல் செய்திருக்கிறார்கள்.

என்ன ஒரு அக்கிரமம்? இதுவா ஆகமம்? இதுவா தர்மம்? 

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் இவர்களை என்ன செய்வது? தமிழக காவல்துறை கைது செய்திருக்கிறது. இதுவே அதிமுக அடிமைகள் ஆட்சி என்றால் தீட்சிதர்கள் ஜாலியாக இருந்திருப்பர்.

என்னவென்றே தெரியாத ஒரு சிறுமியின் பெண்ணுறுப்பிற்குள் 24 வயது தீட்சிதர் தன் ஆண் உறுப்பை நுழைத்து கற்பழித்து இருப்பான். சிதம்பரம் நடராஜர் இவர்களைத் தான், தான் அருள்பாலிக்கும் கருவறைக்குள் பூசை செய்ய அனுமதி கொடுத்திருக்கிறார்.

தமிழக அரசு - சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகத்தை இந்துக்கள் வசம் ஒப்படைக்க வேண்டும். கோவிலில் பூசை செய்ய ஒவ்வொரு சாதிக்கும் முறை வைத்து அனுமதி வழங்க வேண்டும். 

இந்துக்களில் சைவ சமயத்தைச் சார்ந்த தமிழர்கள் கோவிலை மீட்க போராட்டம் செய்தல் அவசியம். சிவன் நம் தெய்வம். அவருக்கும் நாம் தான் பூசை செய்ய வேண்டும். சிவன் தீட்சிதர்கள் தெய்வம் அல்ல. சிவனை முதல்வனாகக் கொண்ட சைவதமிழர்கள் - நடராஜர் கோவிலை மீட்க வேண்டும்.  

இனியும் தீட்சிதர்கள் மனசாட்சியே இல்லாமல், குற்றச் செயல்களை நிகழ்த்தும் இடமாக நம் சிவபெருமானின் கோவில் இருக்க கூடாது. அவர்களை கோவிலில் இருந்து வெளியேற்ற வேண்டும்.

கோவிலில் குழந்தைக்கு திருமணம் செய்து வைத்த தீட்சிதர்களையும், அனுமதி கொடுத்த தீட்சிதர் நிர்வாகத்தினரையும் கைது செய்யாமல், மூவரை மற்றும் கைது செய்திருப்பது சரியல்ல. காவல்துறை நடவடிக்கை எடுத்தல் அவசியம்.


13 வயசுப் பெண்ணின் யோனியில் தான் தன் குஞ்சை விடுவாராம் இந்தத் தீட்சிதர் பசுபதி. இதுதான் தீட்சிதர்களின் விதியாம். ஆகமமாம்.



பட உதவி புதியதலைமுறைச் செய்தி. இணைப்பு கீழே.

https://www.puthiyathalaimurai.com/newsview/147750/3-Dikshitars-of-Chidambaram-Nataraja-temple-arrested-in-case-of-marrying-a-girl-

காவல்துறையினர் இவர்களுக்கு பாத்ரூம் ட்ரீட்மெண்ட் கொடுக்கலாம். இது அக்மார்க் கற்பழிப்பு. நிர்பய கற்பழிப்பு வழக்குக்கும் இதற்கும் வேறுபாடில்லை.  

தனக்கு மகளாகப் பிறந்ததினாலே பெண்களுக்கு சட்டம் வழங்கும் பாதுகாப்பைக் கூட கொடுக்காத சிறுமியின் தகப்பனாருக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும். திருமணம் செய்த தீட்சிதனையும், அவனின் தந்தையையும் மனிதர்களாகக் கருதக் கூடாது. இவர்கள் பெண் இனத்திற்கே கேடு செய்வார்கள் என்பதால் சாகும் வரை ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும்.

கோவையில் பெண் குழந்தையைக் கற்பழித்துக் கொன்ற ஒருவரை என்கவுண்டர் செய்தது போலச் செய்ய வேண்டுமென, பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் கோபம் அடைவார்கள்.

பெண் குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்? தீட்சிதர்களை மன்னிக்கவே முடியாது. கூடவும் கூடாது. இவர்களைக் கைது செய்த காவல்துறையினருக்கும் பெண் குழந்தைகள் இருப்பர். அவர்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.




நன்றி : தினமணி - புதிய தலைமுறைச் செய்திகள்