குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, April 30, 2008

அம்மா

உறவுக்காரரின் சாவுக்கு சென்று விட்ட வந்த என் மனைவியுடன் போனில் பேசியபோது....
” அதற்குள் வந்துவிட்டாயா ? ” - இது நான்
” சீக்கிரமா பினத்தை எடுத்துட்டாங்க, வந்துட்டேன் “ - மனைவி
” அண்ணா எங்கே ? ”
” சாயந்திரம் தான் வருவாரு ... ”
” சாப்பிட்டீங்களா.....”
”ம்.... “
” சாப்பிட்டீங்களான்னு கேட்டேன்... “
( ஏதோ பேச்சு சத்தம் கேட்டது )
” என்ன ? யாரு பேசுறது ?” - இது நான்
ரித்தி ( என் மகன் ) சாப்பிட்டுகிட்டு இருக்கான்... இது மாதிரி பெறட்டி கொடுத்தா தங்கம் சாப்பிடுவான். தீபாவளிக்கு வந்துட்டு ஒன்னுமே சாப்பிடாமல் போயிட்டான் அப்படின்னு உங்க அம்மா புலம்பிக்கிட்டு இருக்காங்க” என்றாள் என் மனைவி

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.